தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த குறைதீர் கூட்டம் திங்களன்று வழக்கம் போல் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த குறைதீர் கூட்டம் திங்களன்று வழக்கம் போல் நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.